Sunday, September 25, 2016

காதல் கவிதைகள்

)))))---இது காதல் வீதி---((((((
               

என்னவளே...
நீயும், நானும் சேர்ந்து....
கடற்கரையில் எழுதியவைகளை;
காதலின் சின்னமென
பத்திரபடுத்திக்கொண்டது....
கடல்....!!!!

==========√√√√√√√√√√√√√√=======

என்னவளே.....
நீ  "ஹலோ" என்றுக் கூறியதை;
கவிதை எனக்கூறி ,
என்னிடம் சண்டையிடுறது....

#அலைபேசி ...!!

==========√√√√√√√√√√√√========

உன் மீதான காதலை,
மூட்டை,மூட்டையாய்
வைத்துக்கொண்டு...
வீதி, வீதியாய்,
திரிகிறேன் நான்......!!!!

==========√√√√√√√√√√√√√========

உன்....
நினைவுகள் வரவில்லையெனில்
என்னோடு உறங்க
மறுக்கின்றன....
என் தலையணைகள்....!!!!!

========√√√√√√√√√√√√√========

என்வீட்டிலிருந்து...
கிளம்பும் ,
வண்ணத்துப்பூச்சிகளும்...
மலரென்று நினைத்து,
உன்னையே சுற்றி வருகின்றன...
என்னைபோலவே...!!!

=========√√√√√√√√√√√√√√========

முத்தம் என்கிற...
சத்துமாத்திரைகளை
உன்...
கண்களாலேயே எனக்கு
பரிமாறுவது தான்,
விசித்திரத்திலும் விசித்திரம்....!!!

=====√√√√√√√√√=====√√√√√√=====

0 comments:

Post a Comment

ஏதாவது சொல்லிட்டுப்போங்க...